Posted inGeneral
இறைவன் கருணையுள்ளவர் என்றால், நமக்கு ஏன் இத்தனைத் துயரங்கள்?
நம்மில் பலருக்கு எழும் ஒரு பொதுவான கேள்வி இது: "இறைவன் மிகுந்த கருணை உடையவர் என்றால், உலகில் ஏன் இத்தனைத் துயரங்கள்? ஏன் விபத்துகளும் நோய்களும் நேர்கின்றன? புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள் கூட ஏன் சில நேரங்களில் விபத்தில் சிக்கி…

